காதலி கவிதை
கவிதைகள்
0
Comments
ஒற்றை முத்தம்
இரட்டைத் தழுவல்
ஒற்றைத் தலையணையில்
இரட்டைத் தலைகள்
உன் கூந்தல்
நறுமணத்தால்
மனம் மயங்கி
உருகி, கரைந்து
ஒவ்வொரு இரவும்
உன்னருகில் நான்
என்னருகில் நீ
கட்டியணைத்து
உன் வெப்பம்
உன் குளுமை
உன் வியர்வை
மூன்றும் சுவைத்து
இரவு முழுவதும்
பகலென வெளிச்சம்
பகல் முழுவதும்
இரவெனக் கனவு
மற்றவை
நேரில் சொல்கிறேன்

Post a Comment