புண்ணுக்காக காலை துண்டிக்க தேவையில்லை

 

புண்ணுக்காக காலை துண்டிக்க தேவையில்லை. டிசம்பர் மாதம் 2018 யில், என்னை ஒரு நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு. மேலே படத்தில் இருக்கும் நபரின் கால்கள் கருத்து போய்விட்டது. வலி அதிகமாக இருக்கிறது என்று கூறினார். என்னிடம் ஆலோசனைகள் கேட்டார். நான் சில விவரங்களை கூறி, எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆங்கில மருத்துவம் பார்க்க வேண்டாம் என்றேன். அவருக்கும் ஆங்கில மருத்துவத்தில் உடன்பாடில்லை என்றார்.

சில நாட்களில் கருத்து போன காலில் புண் உருவாகத் தொடங்கியது. சில நாட்களில் புண்ணிலிருந்து, சலமும், நீரும், இரத்தமும், கழிவுகளும், வெளியேறத் தொடங்கின. வலி அதிகரித்தது. புண்கள் பெரிதாகவும், ஆழமாகவும் மாறியது. தொடக்கத்தில் பயந்தாலும் பிறகு மிகவும் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் இருந்தார். சில வாரங்களில் புண்கள் ஆற தொடங்கின. பிப்ரவரி 2019 யில், இரண்டு மாதங்களில் புண் முற்றாக குணமாகி விட்டது. மேலும் குணமாகும் அவரின் முழு ஆரோக்கியமும் திரும்பும்.

அவர் எந்த மருந்து மாத்திரைகளும் பயன்படுத்த வில்லை. அக்குபங்சர், இயற்கை மருத்துவம், மற்றும் ஹீலிங் மட்டுமே செய்துகொண்டார். பூரண குணமடைந்து வருகிறார். மனித உடல் இவ்வாறு தான் இயங்குகிறது. மனித உடலுக்கு தனது நோய்களைக் குணப்படுத்திக் கொள்ள எந்த மருந்து மாத்திரைகளும் தேவைப்படுவதில்லை. கொஞ்சம் அவகாசம் கொடுத்து, உடல் சொல்வதைக் கேட்டு நடந்தால் எல்லா நோயும் சுயமாகவே குணமாகிவிடும்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top