பிரிவு கவிதை

 

ஆட்சிக் காலம் 
முடியும் வரை
அரசனுக்குக் 
கொண்டாட்டம்

ஆயுட்காலம் 
முடியும் வரை
மனிதனுக்குக் 
கொண்டாட்டம்

உன்னைக் காணும் 
நேரம் மட்டும்
என் மனதில் 
கொண்டாட்டம்

உன்னை மட்டும் 
பிரிந்து விட்டால்
என் வாழ்வே 
திண்டாட்டம்

To Top