பிரிவு கவிதை
கவிதைகள்
0
Comments
ஆட்சிக் காலம்
முடியும் வரை
அரசனுக்குக்
கொண்டாட்டம்
ஆயுட்காலம்
முடியும் வரை
மனிதனுக்குக்
கொண்டாட்டம்
உன்னைக் காணும்
நேரம் மட்டும்
என் மனதில்
கொண்டாட்டம்
உன்னை மட்டும்
பிரிந்து விட்டால்
என் வாழ்வே
திண்டாட்டம்

Post a Comment