பகலில் எதனால் கண்களில் எரிச்சல் உண்டாகிறது?

பகலில் எதனால் கண்களில் எரிச்சல் உண்டாகிறது? பகல் வேளைகளில் கண்களில் எரிச்சல் உண்டானால், உடல் சோர்வாக உள்ளது, அல்லது உடலில் கழிவு அதிகமாக சேர்ந்துள்ளது, அல்லது உடலின் உஷ்ணம் அதிகரித்து விட்டது என்று பொருளாகும்.
To Top