பகலில் எதனால் கண்களில் எரிச்சல் உண்டாகிறது?
பகலில் எதனால் கண்களில் எரிச்சல் உண்டாகிறது? பகல் வேளைகளில் கண்களில் எரிச்சல் உண்டானால், உடல் சோர்வாக உள்ளது, அல்லது உடலில் கழிவு அதிகமாக சேர்ந்துள்ளது, அல்லது உடலின் உஷ்ணம் அதிகரித்து விட்டது என்று பொருளாகும்.