காதலி கவிதை

 


பஞ்சவர்ண நிலா
வண்ண மலர்த்தோட்டம் 
தேன் சிந்தும் தேக்கு
இசைப்பாடும் மூங்கில்

பனியில் செதுக்கிய சிற்பம்
மௌனத்தின் ராகம் 
உயிரை உருக்கும் ரோஜா
ராஜ போதையின் ராணி

நீ…

To Top