இறைவன் என்பவர் யார்?
இறைவன்
0
Comments
இறைவன் என்பவர் யார்? இந்த பூமியில் வாழும் உயிர்கள், இயற்கை, பூமி, வானம், ஆகாயம், பிரபஞ்சம், அதன் கோள்கள், வெளி இவை அனைத்தும் உருவாவதற்கு முன்பாக ஒரு பேராற்றல் இருந்தது, அந்த மூல சக்தியைத் தான் இறைவன் என்று அழைக்கிறோம்.

Post a Comment